Tilde Biblia
Back to Reading

1 சாமுவேல் 14:43

அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.