Tilde Biblia
Back to Reading

1 சாமுவேல் 3:8

யெகோவா மறுபடியும் மூன்றாம்முறை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது யெகோவா பிள்ளையைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.