Tilde Biblia
Back to Reading

2 நாளாகமம் 33:16

யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.