Tilde Biblia
Back to Reading

எசேக்கியேல் 21:14

ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைதட்டு; வாள் மூன்றுமுறை இரட்டித்துவரும்; அது கொலை செய்யப்பட்டவர்களின் வாள்; அது கொலைசெய்யப்படப்போகிற பெரியவர்களின் உள் அறைகளில் நுழைகிற வாள்.

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.