Tilde Biblia
Back to Reading

ஆதியாகமம் 1:12

பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.