Tilde Biblia
Back to Reading

ஆதியாகமம் 39:20

யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.