Tilde Biblia
Back to Reading

ஆதியாகமம் 49:28

இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.