Tilde Biblia
Back to Reading

யோவான் 3:36

குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.