Tilde Biblia
Back to Reading

மத்தேயு 10:5

இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: ‹நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,›

Want to go deeper?

Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.