Back to Reading
நெகேமியா 2:9
▼
“அப்படியே நான் நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்களிடத்திற்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடு இராணுவ அதிகாரிகளையும், குதிரைவீரர்களையும் அனுப்பியிருந்தார்.”
Want to go deeper?
Launch Tilde AI. Ask a specific question and we'll extract knowledge in real time.